அனைத்து ஆலயங்களுக்கும் திருப்பணி துவக்க பூஜை செய்து தரப்படும்.
அனைத்து ஆலயங்களுக்கும் பாலாலயம் போன்ற பூஜைகள் செய்து தரப்படும்.
அனைத்து ஆலயங்களுக்கும் கும்பாபிஷேகங்கள் செய்து தரப்படும். (அனைத்து விதமான பழமையான ஆலயங்களுக்கும் புதிய ஆலயங்களுக்கும் சிவாகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தி தரப்படும்).
வீட்டு வாசலில் விநாயகர் பிரதிஷ்டை செய்து தரப்படும்.
திருக்கோவில்களில் அனைத்து விதமான திருவிழாக்களும் (உற்சவம்) செய்து தரப்படும்.
அனைத்து தெய்வங்களுக்கும் சந்தன காப்பு முதலான அனைத்து விதமான அலங்காரங்கள் செய்து தரப்படும்.
அனைத்து ஆலயங்களிலும் நவராத்திரி, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, முதலான வருடாந்திர மாதாந்திர பூஜைகள் திருவிழாக்கள் நடத்தி தரப்படும்.
அனைத்து ஆலயங்களிலும் லட்சார்ச்சனை செய்து தரப்படும்.
அனைத்து ஆலயங்களிலும் திருக்கல்யாண வைபவங்கள் நடத்தி தரப்படும்.
அனைத்து விதமான புதிய ஆலயங்களை கட்டவும் பழமையான ஆலயங்களை புதுப்பிக்கவும் ஸ்தபதியாரை (ஆலயம் கட்டுபவரை) ஏற்பாடு செய்து தரப்படும்.
சிற்ப சாஸ்திர முறைப்படி இடத்தை நிர்மாணம் செய்தல்.
அனைத்து விதமான ஆலயங்களுக்கும் பஞ்ச வர்ணம் தீட்டுதல்.
முனீஸ்வரன், கருப்பண்ணசாமி, ஐயனார், வீரனார், குதிரை வாகனத்துடன், கூடிய அனைத்து விதமான சுதை விக்ரகங்கள் அமைத்து தரப்படும்.
அனைத்து ஆலயங்களுக்கும் ராஜகோபுரம், விமான கோபுரம், ஆலய நுழைவு வாயில் கோபுரங்களில் தெய்வ சுதை பொம்மைகள் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைத்து தரப்படும்.
கோவில்களுக்கு கும்பாபிஷேகங்களுக்கு தேவாரம் திருவாசகம் திருமுறை பாராயணம் செய்ய ஓதுவார்மூர்த்திகள் ஏற்பாடு செய்துதரப்படும்.